டெல்லியில் குடிநீரில் காரை கழுவினால் ரூ.2000 ஃபைன்!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/44aa1d95b0f54bfe561e052f703a8da4.webp?width=836&height=470&resizemode=4)
இந்தியாவின் தலைநகரம் என அழைக்கப்படும் டெல்லியில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. தேவைக்கு ஏற்ற அளவு குடிநீர் வரத்து இல்லாததால் டெல்லியில் உள்ள குடிநீர் வாரியம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி டெல்லியில் குடிநீரை வைத்து வாகனம் கழுவுபவர்கள் உள்ளிட்ட மற்ற பணிகளை செய்தால் அவர்களுக்கு ரூபாய் 2000 அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அதே போல் அதிகளவு தண்ணீரை சேமித்து வைக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது
கடந்த மாதம் இந்தியாவின் ஐடி தலைநகரம் பெங்களூரில் இதே நிலைமையில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர் என்பது குறிப்பிடத்தக்கது