1. Home
  2. தமிழ்நாடு

என்ன தான் சரக்கு அடிச்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?

என்ன தான் சரக்கு அடிச்சாலும் ஒரு நியாயம் வேண்டாமா..?

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து காரவள்ளியை நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. பேருந்தில் மது போதையில் ஏறிய ஒருவர், பேருந்து செல்லாத இடத்திற்கு நடத்துனரிடம் பயண சீட்டு கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாதம் முற்றவே மது போதையில் இருந்தவர் கண்மூடித்தனமாக நடத்துனரை சரமாறியாக தாக்கியுள்ளார். இதையடுத்து கீழே இறங்கிய நடத்துனரும் மது போதையில் இருந்தவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர். இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.


Trending News

Latest News

You May Like