1. Home
  2. தமிழ்நாடு

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்வேன்: ராகுல்

1

உத்தர பிரதேசம் மாநிலம் ரேபரேலியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் ராகுல் பேசியதாவது:

ரேபரேலி உடனான எங்கள் உறவு, 100 ஆண்டுகள் பழமையானது.நமது நாட்டின் வரலாற்றில் முதன்முறையாக, பா.ஜ., - ஆர்.எஸ்.எஸ் மக்கள் நமது அரசியலமைப்பை முடிவுக்கு கொண்டுவர விரும்புகிறார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தால் அரசியலமைப்பை மாற்றுவோம் என்று அவர்களின் தலைவர்களே தெளிவாகக் கூறிவிட்டனர். மத்தியில் காங்கிரஸ் - இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் ஏழை விவசாயிகளின் கடன்களை தள்ளுபடி செய்வதே எனது முதல் வேலையாக இருக்கும் என்று உறுதியளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Trending News

Latest News

You May Like