1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவின் உண்மையான மகனை நாம் இழந்துள்ளோம் : ரஜினிகாந்த் இரங்கல்...!

1

வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல் நலப் பிரச்னைகளுக்காக கடந்த சில வருடங்களாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார் ரத்தன் டாடா.திடீரென இரண்டு நாட்களுக்கு முன்பாக அவரது உடல்நிலை மோசமடைய, மும்பை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்றிரவு அமைதியான முறையில் அவரது உயிர் பிரிந்தது.

இந்நிலையில் ரத்தன் டாடாவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் உண்மையான மகனை நாம் இழந்துள்ளோம். பல தலைமுறைகளுக்கு லட்சக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கி தந்தவர். அனைவராலும் நேசிக்கப்பட்ட, மதிக்கப்பட்ட மனிதர் ரத்தன் டாடா எனவும் நடிகர் ரஜினிகாந்த் புகழாரம் சூட்டியுள்ளார்.

Trending News

Latest News

You May Like