நாளை முதல் வைகோ தேர்தல் பிரச்சாரம்..! மாலை 5 மணி தென்சென்னை..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9804a06b39ae47ee16a1b5396b438a08.jpg?width=836&height=470&resizemode=4)
ம.தி.மு.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
வரும் 3-ம் தேதி மாலை 5 மணி, தென்சென்னை, இரவு 7 மணி ஸ்ரீபெரும்புதூரில் பிரச்சாரத்தில் வைகோ ஈடுபடுகிறார். வரும் 4-ம் தேதி-மாலை 4 மணி வடசென்னை, 6 மணி மத்தியசென்னை, 6-ம் தேதி-காலை 11 மணி தேர்தல் அறிக்கை வெளியீடு, மாலை 4 மணி பெரம்பலூர், 6 மணி திருச்சி.7-ம் தேதி-மாலை 4 மணி சிதம்பரம், மாலை 6 மணி திருச்சி, 8-ம் தேதி-மாலை 5 மணி தஞ்சாவூர், மாலை 6.30 மணி திருச்சி, 9-ம் தேதி-திருச்சி, 10-ம் தேதி-மாலை 4 மணி ராமநாதபுரம், மாலை 6.30 மணி மதுரையிலும் அவர் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
தொடர்ந்து 11-ம் தேதி-விருதுநகர், 12-ம் தேதி தூத்துக்குடி , 13-ம் தேதி-தென்காசி, 15-ம் தேதி ஈராடு, திருப்பூர், 16-ம் தேதி நீலகிரி, கோவையில் பிரசாரத்தில் ஈடுபடுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.