இன்று கார்த்திகை மஹா தீபம்! விளக்கேற்றும் போது மறக்காம இதை சொல்லுங்கள்!
இன்று கார்த்திகை மஹா தீபம். வீட்டிலோ ...கோவிலிலோ தீபங்கள் ஏற்றும் போது இந்த மந்திரத்தை கூறினால் குடும்பத்தில் ஐஷ்வர்யம் பெருகும் .
கீடா: பதங்கா மசகாச்ச வ்ருக்ஷா ஜலே
ஸ்தலயே நிவஸந்தி ஜீவா த்ருஷ்ட்வா
ப்ரதீபம் ந ச ஜந்ம பாஜா பவந்தி
நித்யம் ச்வபசா ஹிவிப்ரா.
பொருள்:
புழு, பட்சி, கொசு உள்ளிட்ட சகல உயிரினங்கள், தாவரங்கள், மனிதர்களில் முதல் பிறவியில் இருந்து முக்தி பிறவி வரையில் உள்ளவர்கள் இப்படி யார் யார் பார்வையில் எல்லாம் இந்த துப ஒளி படுகிறதோ அவரெல்லாம் இன்னொரு பிறவி என்ற துன்பம் இன்றி நிதமும் அஆனந்தம் பெறட்டும் என்பது இந்த மந்திரத்தின் பொருள்.
newstm.in