1. Home
  2. தமிழ்நாடு

தேர்வு கிடையாது! தமிழ்நாடு அரசு அச்சுத் துறையில் வேலைவாய்ப்பு!

1

Description Details
வேலை பிரிவு தமிழ்நாடு அரசு வேலை 2025
துறைகள் தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை
காலியிடங்கள் 05
பணிகள் Junior Binder
விண்ணப்பிக்கும் முறை தபால் மூலம்
கடைசி தேதி 29.08.2025 at 05:30 PM
பணியிடம் தமிழ்நாடு
அதிகாரப்பூர்வ
இணையதளம்
stationeryprinting.tn.gov.in

கல்வித் தகுதி

பணியின் பெயர் கல்வித் தகுதி
Junior Binder SSLC (10th Standard) or equivalent; and any one of the following:

Technical Trade Certificate (Binder) from a recognized institution;
or

Completion of Apprenticeship in Binding under the Apprentices Act, 1961;

or
Diploma in Printing Technology. Note: Trade Certificate in Book Binding from Government Industrial Training Centre for Blind, Poonamallee, Chennai-56 is also accepted for blind candidates.

வயது வரம்பு விவரங்கள்

இந்த வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவராகவும்அதிகபட்சம் 37 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும்.

சம்பள விவரங்கள்

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை Junior Binder பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு மாதத்திற்கு ரூ. 19,500 – ரூ. 71,900 (நிலை-8) சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு செயல்முறை

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை Junior Binder பணிக்கு விண்ணப்பிக்கும் தகுதியுள்ள நபர்கள், நேர்காணல் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது:

தமிழ்நாடு எழுதுபொருள் மற்றும் அச்சுத் துறை வேலைவாய்ப்பு 2025 பணிக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பம் படிவத்தை பதிவிறக்கம் செய்து அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள தேவையான அனைத்து ஆவணங்களுடன் 04.08.2025 முதல் 29.08.2025 தேதிக்குள் தபால் மூலம் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்படுள்ள முகவரிக்கு சமர்பிக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய முகவரி:

ஆணையர், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை ஆணையகம், 110, அண்ணா சாலை, சென்னை-2.

  1. விண்ணப்பதாரர் தகுதியான படிப்பில் தேர்ச்சி செய்யப்பட்டுள்ளதற்கான கல்வி மற்றும் தொழில்நுட்பக் கல்விச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வயதுக்குரிய சான்றிதழ், முதலாளிக்கான சான்றிதழ் மற்றும் இதர தகுதிகளுக்கான சான்றிதழ்கள் ஆகிய ஆவணங்களின் சான்றிதழ் நகல்களைச் சான்றொப்பம் செய்து அனுப்பப்பட வேண்டும். விண்ணப்பம் பதிவுத் தபால் மூலமாக மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்ட விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
  2. புகைப்படத்தை அதற்கென குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் ஒட்டப்பட வேண்டும். புகைப்படத்தின் மேலேயும் சுய சான்றொப்பமிட வேண்டும். புகைப்படத்தை விண்ணப்பத்தின் பின் பக்கத்து இணைக்கக்கூடாது.
  3. உரிய முறையில் சான்றொப்பமிடத் தேவையான சான்றாவணங்களின் நகல்களை மட்டுமே விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்பப்பட வேண்டும். எக்காரணம் கொண்டும் அசல் சான்றாவணங்கள் இணைக்கப்படக்கூடாது.
  4. முழுமையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சுயசரிதையில் அஞ்சல் வில்லையுடன் ஒட்டப்பட்டு உரையுடன் தபால் அலுவலகத்திற்கு பதிவுத் தபால் மூலமாக 29.08.2025 மாலை 5.30 மணிக்குள் கிடைக்கத் தக்க அளவில் கீழே கண்ட முகவரிக்கு அனுப்பப்பட வைக்க வேண்டும். 29.08.2025 மாலை 5.30 மணிக்கு மேல் வரும் விண்ணப்பங்கள் எக்காரணம் கொண்டும் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது. தகுதியான விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்காணல் நடத்தப்படும். மேற்கண்ட காலமிடங்கள் நிரம்பப்படும்.

Trending News

Latest News

You May Like