இருட்டுக்கடை விவகாரத்தில் மீண்டும் கிளம்பியுள்ள பிரச்சினை..!

இருட்டுக்கடை விவகாரத்தில் களத்தில் இறங்கியுள்ள இருட்டுக்கடை நிறுவனர் கிருஷ்ணசிங்கின் சகோதரர் பேரன் பிரேம் ஆனந்த் சிங்.
கடையை நடத்தி வரும் கவிதா சிங் மற்றும் நயன் சிங் ஆகியோர் ஏற்கனவே தங்களுக்கே உரிமை என கூறி வருகின்றனர். இந்த நிலையில் கடை நிறுவனர் கிருஷ்ண சிங்கின் சகோதரரின் பேரன் பிரேம் ஆனந்த் சிங் தனக்கே உரிமை என பொது அறிவிப்பு வெறியிட்டுள்ளார்.அதில் இருவரின் நடவடிக்கைகளும் பரம்பரை வாரிசான தன்னை கட்டுப்படுத்தாது என பிரேம் ஆனந்த் சிங் என தெரிவித்துள்ளார்.