இல்லத்தரசிகள் அதிர்ச்சி..!!ஒரே நாளில் தங்கம் விலை இவ்வளவு உயர்வா..?
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/4b7b64c5bbeed7a73d17156396a7e146.webp?width=836&height=470&resizemode=4)
சென்னையில் நேற்று மார்ச் 28ஆம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.280 உயர்ந்த நிலையில் மீண்டும் இன்று அதிரடியாக உயர்ந்துள்ளது.
அதன்படி இன்று மார்ச் 29ஆம் தேதி 22 காரட் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.140 உயர்ந்து ஒரு கிராம் ரூ6,390க்கும், சவரனுக்கு ரூ.1,120 உயர்ந்து ஒரு சவரன் ரூ.51,120க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு 30 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் ரூ.80.80க்கும் , ஒரு கிலோ வெள்ளி ரூ.80,800-க்கும் விற்பனை செய்யப்படுகிறது