தமிழகத்திற்கு மத்திய அரசு கொடுத்ததே அதிகம்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/e7639434ba22d4859b6691c0d88fb78c.jpg?width=836&height=470&resizemode=4)
தமிழகத்தில் இருந்து பெற்ற வருவாயை விட, அதிகம் கொடுக்க தான் செய்துள்ளோம் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உற்பத்தியாகும் பொருள் தமிழகத்தில் மட்டும் தான் வாங்கப்படுகிறதா? மொத்த நாடும் அதற்கான சந்தை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், தமிழகத்திற்கு நாங்கள் செலவு செய்வது, எங்கள் பங்கு வரியில் இருந்து தான் என்றும் அவர் கூறினார்.