1. Home
  2. தமிழ்நாடு

வருகிறது 3-வது கண்..! இனி ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்..!

1

 ரயில்வே கேட்களில் பின்பற்ற வேண்டிய புதிய வழிமுறைகளை ரயில்வேத்துறை வெளியிட்டுள்ளது.
 

இதன்படி,
 

* அனைத்து ரயில்வே கேட் மற்றும் கேட் கீப்பர் அறைகளிலும் உடனடியாக சிசிடிவி கேமராக்கள் பொருத்துவது கட்டாயம்
 

*ரயில் வாகன போக்குவரத்து 10,000க்கு மேல் உள்ள ரயில்வே கேட்களில் தானியங்கி இண்டர்லாக் அமைப்பு பொருத்த வேண்டும்.

*இண்டர்லாக்கிங் இல்லாத கேட்களில் கேட் கீப்பர், ஸ்டேசன் மாஸ்டரின் குரல் பதிவுகளை தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்.

*கூடுமானவரை அனைத்து இடங்களிலும் இன்டர்லாக் பொருத்த வேண்டும்
 

*ரயில்வே கேட் அருகில் வேகத்தடைகள், எச்சரிக்கை பலகைகள் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்
 

*லெவல் கிராசிங்கில் இண்டர்லாக்கிங் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.
 

*இண்டர்லாக்கிங் கட்டுமான பணிகளுக்கு பொதுத்துறை நிறுவனங்களை ஈடுபடுத்தலாம்
 

*அனைத்து ரயில்வே கேட்களை 15 நாட்களில் ஆய்வு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 11 வழிமுறைகள் வெளியிடப்பட்டு உள்ளன.

Trending News

Latest News

You May Like