1. Home
  2. தமிழ்நாடு

டாஸ்மாக் கடைகளுக்கு நாளை விடுமுறை..!

Q

வாக்கு எண்ணிக்கை நாளை (ஜூன் 04) காலை 8 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி, நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இந்நிலையில், அசம்பாவிதங்கள் நிகழாமல தடுக்கும் வகையில், தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது. விதியை மீறி நாளை மதுபானம் விற்பனை செய்வது தெரியவந்தால், கடும் நடவடிக்கை பாயும்.

Trending News

Latest News

You May Like