1. Home
  2. தமிழ்நாடு

ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் வரை தமிழ் வாரவிழா கொண்டாடப்படும்..!

Q

பாரதிதாசன் பிறந்தநாளையொட்டி ஏப்ரல் 29 முதல் மே 5ஆம் வரை தமிழ் வாரவிழா கொண்டாடப்படும் எனவும் அனைத்து மாவட்டங்களிலும் கவியரங்கங்கள் மற்றும் கருத்தரங்கங்கள் நடைபெறும் எனவும் கூறினார்.
புகழ்பெற்ற தமிழ் இலக்கிய படைப்பாளிகளைக் கொண்டு ஆய்வு அரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெறும் எனக்கூறிய முதலமைச்சர், பாவேந்தர் பிறந்தநாள் தமிழ் மணக்கும் நாளாகக் கொண்டாடப்படும் எனத் தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like