1. Home
  2. தமிழ்நாடு

மியான்மரில் சிக்கிய தமிழக மீனவர்கள்! தாயகம் திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை!

மியான்மரில் சிக்கிய தமிழக மீனவர்கள்! தாயகம் திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை!


சென்னையில் மீன்பிடிக்க சென்று மாயமாக மறைந்து விட்டவர்களை குறித்து மீன் வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி சென்னை மீன்பிடித் துறைமுகத்திலிருந்து மீன்பிடிக்கச் சென்று 9 மீனவா்கள், காணாமல் சென்றவர்கள்.

இதுகுறித்து தமிழக அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டது. அவர்களில் ஒருவரைத் தவிர் மற்ற 8 பேரும் செப்.14ல் மியான்மா் கடல்பகுதியில் அந்நாட்டு கடல்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டு மீட்கப்பட்டனர்.

மியான்மரில் சிக்கிய தமிழக மீனவர்கள்! தாயகம் திரும்ப அமைச்சர் ஜெயக்குமார் நடவடிக்கை!

இந்நிலையில், மியான்மரில் தற்போது உள்ள 8 தமிழக மீனவா்களையும் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் செப்.28ம் தேதி விமானம் மூலம் இந்தியா அழைத்து வர அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like