1. Home
  2. தமிழ்நாடு

சபரி மலை செல்பவர்களுக்காக சிறப்பு ரயில் அறிவிப்பு..!

1

தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

கொல்லத்தில் இருந்து நாளை 16-ம் தேதி காலை 3 மணிக்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில், இரவு 9 மணிக்கு சென்னை வந்தடையும். அதே போல் மறுவழித்திடத்தில், சென்னை எழும்பூரில் இருந்து நாளை 16-ம் தேதி இரவு 11.45-க்கு புறப்படும் இந்த சிறப்பு ரயில் மறுநாள்(ஜன. 17)  கொல்லம் சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில் பெரம்பூர், திருவள்ளூர், அரக்கோணம், ஜோலார்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூர், போத்தனூர் வழியாக இயக்கப்படுகிறது. இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

Trending News

Latest News

You May Like