1. Home
  2. தமிழ்நாடு

அதிர்ச்சி.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி..!

அதிர்ச்சி.. கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலி..!


நியூசிலாந்தில், கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நியூசிலாந்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. அங்கு, அமெரிக்க தயாரிப்பான பைசர் தடுப்பூசி பயன்பாட்டில் உள்ளது.

இந்நிலையில், நியூசிலாந்தில் பைசர் தடுப்பூசி போட்டுக்கொண்ட 3 பேர் இதய தசை வீக்கம் காரணமாக உயிரிழந்ததாக அந்த நாட்டின் கொரோனா தடுப்பூசி பாதுகாப்பு கண்காணிப்பு வாரியம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், 13 வயது சிறுவன், 26 வயது இளைஞர் மற்றும் 60 வயது முதியவர் என 3 பேர் தடுப்பூசி போட்டுக் கொண்ட பின்னர் உயிரிழந்ததாக வாரியம் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like