1. Home
  2. தமிழ்நாடு

சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்..!

1

பெண் காவலர்களை இழிவாக பேசியது தொடர்பாகவும் கஞ்சா வைத்திருந்தது தொடர்பாகவும் சவுக்கு சங்கர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

இந்த நிலையில் சவுக்கு சங்கரின் HDFC வங்கிக் கணக்கை சென்னை நகர சைபர் கிரைம் பிரிவு போலீசாரால் முடக்கப்பட்டது. கடந்த சில மாதங்களில் ரூ.1.25 கோடி பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து, சவுக்கு சங்கரின் மேலும் மூன்று வங்கிக் கணக்குகளை பரிசீலிக்க இருப்பதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like