1. Home
  2. தமிழ்நாடு

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !


கோவை வடவள்ளி பகுதியைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு பயிலும் 2 சிறுவர்கள், அதே பகுதியைச் சேர்ந்த இரு சிறுமிகளுடன் விளையாடியுள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு சென்று விளையாடலாம் எனக்கூறி சிறுவர்கள் இருவம் 5ஆம் வகுப்பு படிக்கும் சிறுமிகளை தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !

அங்கும் விளையாடுவதாக கூறி இருவரும் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் பயந்துபோன சிறுமிகள் இருவரும் அங்கிருந்து தப்பியோடி தங்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.

விளையாட அழைத்துச்சென்று சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு.. 9ஆம் வகுப்பு மாணவர்கள் வெறிச்செயல் !

இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் இச்சம்பவம் குறித்து சிறுவர்கள் மீது போலீசாரிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் விசாரணை நடத்திய போலீசார் 2 சிறுவர்களையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடத்திய பின் சிறுவர் சீர்திருத்தப்பள்ளியில் அடைத்தனர்.


newstm.in

Trending News

Latest News

You May Like