சீரியல் நடிகை கனகலதா காலமானார்..,!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/475fe586784f79d215c7f3328e447ff0.jpg?width=836&height=470&resizemode=4)
பழம்பெரும் திரைப்பட-சீரியல் நடிகை கனகலதா, (63), திங்கள்கிழமை திருவனந்தபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். அவர் பார்கின்சன் நோய் மற்றும் டிமென்ஷியாவுடன் நீண்ட காலமாக போராடினார். கனகலதாவுக்கு டிசம்பர் 2021 இல் பார்கின்சன் மற்றும் டிமென்ஷியா நோய் இருப்பது கண்டறியப்பட்டது.
சில்லு, கரியிலக்கட்டு போல, மற்றும் ராஜாவிண்டே மகன், பூக்காலம் உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
தமிழில் கர்ப்புர முல்லை, உனை பார்த்த நாள், இலை, நாடோடிக்கூட்டம், செங்குருளி, இருட்டு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.