லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற சவுதி அரேபியா உத்தரவு..!
லெபனானின் ஹெஸ்புல்லா அமைப்புக்கு எதிராக இஸ்ரேல் போர் தொடுக்க உள்ளதாக அறிவித்துள்ள நிலையில், ராணுவ தளவாடங்களை லெபனான் எல்லைக்கு அருகே குவித்து வருகிறது இஸ்ரேல்.
ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் இஸ்ரேல் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் அமெரிக்கா, ரஷ்யா, கனடா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் லெபனான் நாட்டை விட்டு வெளியேற தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன
தற்போது லெபனான் நாட்டை விட்டு உடனடியாக வெளியேற தனது குடிமக்களுக்கு சவுதி அரேபியா தனது குடிமக்களுக்கு உத்தரவிட்டுள்ளன.