இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/9f9ffc1a660bec40da22a4b8dc763a89.webp?width=836&height=470&resizemode=4)
போயஸ் கார்டன் இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் பொங்கல் வாழ்த்து தெரிவித்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.
அனைவரும் ஆரோக்கியம் மற்றும் மன நிம்மதியுடன் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; ஒழுக்கம் மற்றும் சிந்தனையில் நேர்மை இருந்தாலே வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் இருக்கும் என்றார்.
“வாழ்க்கையில் ஒழுக்கம்.. சிந்தனையில் நேர்மை” பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. #NewsTamil24x7 | #Rajinikanth | #SuperstarRajinikanth | #Pongal | #pongalwishes | #PongalFestival pic.twitter.com/W0JVhPxTQr
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) January 15, 2024
“வாழ்க்கையில் ஒழுக்கம்.. சிந்தனையில் நேர்மை” பொங்கல் வாழ்த்து சொன்ன ரஜினிகாந்த்.. #NewsTamil24x7 | #Rajinikanth | #SuperstarRajinikanth | #Pongal | #pongalwishes | #PongalFestival pic.twitter.com/W0JVhPxTQr
— News Tamil 24x7 | நியூஸ் தமிழ் 24x7 (@NewsTamilTV24x7) January 15, 2024