1. Home
  2. தமிழ்நாடு

ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு!! காரணம் இது தான்!!

ரயில் நிலைய நடைமேடைக் கட்டணம் ரூ.50 ஆக அதிகரிப்பு!! காரணம் இது தான்!!


கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ரயில் நிலையங்களில் பொதுமக்களின் கூட்டத்தைத் தவிர்க்கும் வகையில் நடைமேடைக் கட்டணம் ரூ.50ஆக உயர்த்தியுள்ளது பெங்களூர் நிர்வாகம்.அதன்படி நடைமேடைக் கட்டணம் ரூ.10 யிலிருந்து ரூ.50 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பொதுபோக்குவரத்து செப்டம்பர் மாத தொடக்கத்திலிருந்து மீண்டும் இயக்கப்பட்டு வருகின்றன.

தற்காலிகமாக அறிவிக்கப்பட்டுள்ள இந்தக் கட்டண உயர்வு கே.எஸ்.ஆர் பெங்களூரு, பெங்களூரு கண்டோன்மென்ட் மற்றும் யேசவந்த்பூர் அனைத்து ரயில் நிலையங்களுக்குப் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like