பிரபல தமிழ் நடிகர் நீதிமன்றத்தில் சரண்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/da6da380a6a0e8019427df570008c26b.jpeg?width=836&height=470&resizemode=4)
நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ராமநாதபுரத்தை சேர்ந்த இறால் பண்ணை உரிமையாளர் முனியசாமியிடம் ரூ.15 கோடி மோசடி செய்த வழக்கில், தொடர்ந்து ஆஜராகாமல் இருந்து வந்த பவர் ஸ்டாருக்கு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது.
போலீசார் தேடி தீவிரமாக வந்த நிலையில், இன்று தானாகவே நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார்.