1. Home
  2. தமிழ்நாடு

மக்களே இதை தெரிஞ்சிக்கோங்க..! நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம்..!

1

தென் மாவட்டங்களில் மழை வெள்ள பாதிப்பால் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ள மக்களை தொடர்ந்து மீட்புக்குழுவினர் மீட்டு வருகின்றனர். நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதால் இந்த மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் நாளை பொது விடுமுறை அறிவிப்பு.

இந்நிலையில் நாளை ரயில் சேவையில் முக்கிய மாற்றம் செய்துள்ளது ரயில்வே நிர்வாகம்  

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

நெல்லை - சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் இரு மார்க்கமாகவும் நாளை ரத்து

திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் விரைவு ரயில் நாளை கோவில்பட்டியில் இருந்து புறப்படும் 

நெல்லை - தாதர் விரைவு ரயில் நாளை மதுரையில் இருந்து புறப்படும் 

மதுரை - புனலூர் ரயில் நாகர்கோவிலில் இருந்து புறப்படும்

Trending News

Latest News

You May Like