1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவில் இருந்து வெளியேறும் பாகிஸ்தானியர்கள்!

1

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பிரதமர் மோடி தலைமையில் பாதுகாப்புக்கான அமைச்சரவைக் குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, இந்தியாவில் தங்கியுள்ள பாகிஸ்தானியர்கள் 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

இதனால், பஞ்சாப்பில் உள்ள வாகா-அட்டாரி எல்லை வழியாக பாகிஸ்தானியர்கள் வெளியேறி வருகின்றனர். உரிய சோதனைக்கு பிறகு அவர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.

Trending News

Latest News

You May Like