1. Home
  2. தமிழ்நாடு

வான்வழியை மூடியது பாகிஸ்தான்... இந்திய விமானங்கள் பறக்க தடை..!

Q

சுற்றுலாப் பயணிகள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதைத் தொடர்ந்து பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு அதிரடியாக மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவை சேர்ந்த போக்குவரத்து விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியை இன் பயன்படுத்த முடியாது

தனது நாட்டு வான்வெளியில் இந்திய விமானங்கள் நுழைய பாகிஸ்தான் தடை விதித்தது.

இந்திய விமானங்கள் தங்கள் வான்வழியில் பறக்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இந்திய விமானங்கள் மற்றும் இந்தியர்களுக்கு சொந்தமான விமானங்களை பாகிஸ்தான் வான்வழயில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like