1. Home
  2. தமிழ்நாடு

பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!

பெண் கவிஞருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசு!


இலக்கியத்திற்கான நோபல் பரிசு அமெரிக்காவை சேர்ந்த பெண் கவிஞருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

2020-க்கான நோபல் பரிசு அக்டோபர் 5ஆம் தேதியிலிருந்து ஒவ்வொன்றாக அறிவிக்கப்பட்டு வருகிறது. இதுவரை மருத்துவம், இயற்பியல் மற்றும் வேதியியல் துறைகளுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இலக்கியத்திற்கான நோபல் பரிசினை தேர்வுக்குழு அறிவித்துள்ளது.

மருத்துவம் மற்றும் இயற்பியல் துறைகளில் தலா மூன்று பேருக்கும், வேதியியல் துறையில் இரண்டு பெண் விஞ்ஞானிகளுக்கும் நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த பெண் கவிஞர் லூயிஸ் க்ளூக்கிற்கு இலக்கியத்திற்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

newstm.in

Trending News

Latest News

You May Like