1. Home
  2. தமிழ்நாடு

இப்படி ஒரு நிலை எந்த பெற்றோருக்கும் வர கூடாது..!

1

தெலங்கானா நிஜாமாபாத் மாவட்டத்தில் ஒட்டியப்பள்ளி கிராமத்தில் கோடை வெயிலை சமாளிக்க, திருப்பதி(19), மகேஷ்(19), நரேஷ்(18), சைதேஜா(19), வினோத்(18) ஆகிய ஐந்து இளைஞர்கள் குளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது திருப்பதி, மகேஷ், நரேஷ் ஆகிய மூவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். வினோத்தும் நீரில் மூழ்கிய நிலையில் அவரை சைதேஜா கஷ்டப்பட்டு கரைக்கு இழுத்து வந்துள்ளார். உயிரிழந்த மூவரும் உடன்பிறந்த அண்ணன் - தம்பிகள் ஆவர். மகன்கள் மூவரையும் ஒரே நேரத்தில் பறிகொடுத்த பெற்றோர்கள் மனமுடைந்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like