இந்திய ராணுவ தலைமை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரம்...!

இந்திய ராணுவ தலைமை அதிகாரிகளுக்கு கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு இன்று (மே 9) வழங்கி உள்ளது.
அதன்படி, இந்த அதிகாரம் அடுத்து 3 ஆண்டுகளுக்கு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்திய ராணுவத்தில் அதிகமாக பணியாளர்களை சேர்ப்பது, இந்திய ராணுவத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்வது, இந்தியாவில் பிற பகுதிகளில் உள்ள ராணுவ வீரர்களை எல்லைக்கு அழைத்துக் கொள்வது என்பன உள்ளிட்ட அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன.