1. Home
  2. தமிழ்நாடு

செய்தியாளர் சந்திப்பின் போது தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர்!

செய்தியாளர் சந்திப்பின் போது தொழுகையில் ஈடுபட்ட அமைச்சர்!


செய்தியாளர்கள் மத்தியில் பேசிக் கொண்டிருந்த அமைச்சர் ஜெயக்குமார் பாங்கு ஒலியை கேட்டு திடீரென தொழுகையில் ஈடுபட்டார்.

சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார், அவர்களின் கேள்விக்கு பதிலளித்துக்கொண்டிருந்தார். அப்போது பேசிக்கொண்டிருந்தபோது,தொழுகைக்கு அழைக்கும் பாங்கு ஒலி கேட்டது.இதையடுத்து செய்தியாளர் சந்திப்பை பாதியில் நிறுத்திவிட்டு அமைச்சர் ஜெயக்குமார் தொழுகை செய்தார். சிறிது நேரத்திற்கு பிறகு மீண்டும் செய்தியாளர் சந்திப்பை தொடர்ந்தார்.

newstm.in

Trending News

Latest News

You May Like