1. Home
  2. தமிழ்நாடு

கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும் - முதல்வருக்கு கடிதம்..!!

Q

தவெக தலைவர் விஜய், கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு என பேசியுள்ளார். ஆகவே, ஆட்சியில் பங்கு வேண்டும் என CM ஸ்டாலினுக்கு காங்., மாநில பொதுச் செயலாளர் சரவணன் கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச்செயலாளர் எம் சரவணன் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு ஒன்றை எழுதியுள்ளார். அதில் 'தங்கள் கட்சி தொடங்கிய காலம் முதல் கூட்டணி கட்சியின் ஆதரவில் தான் ஆட்சிக்கு வந்துள்ளீர்கள்.

எனவே நமது கூட்டணி கட்சிகளுக்கு மந்திரி சபையில் இடம் அளிக்க வேண்டும்' என நேற்று நடைபெற்ற தவெக மாநாட்டில் கூட்டணி கட்சிக்கு ஆட்சியில் இடமுண்டு என விஜய் கூறியதை சுட்டிக்காட்டி இந்த கடிதத்தை எழுதியுள்ளார்.

Trending News

Latest News

You May Like