1. Home
  2. தமிழ்நாடு

கேரள முதல்வர் நிதியுதவி அறிவிப்பு..!

1

குவைத் நாட்டின் மங்காப் நகரில் தொழிலாளர்கள் தங்கியிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று (ஜூன் 12) ஏற்பட்ட தீ விபத்தில் இந்தியர்கள் உள்பட 49 பேர் பலியான நிலையில் அதில் 24 பேர் கேரளாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் உயிரிழந்த கேரள மாநிலத்தை சேர்ந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 5 லட்சம் நிதி உதவி வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பை மாநில முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like