1. Home
  2. தமிழ்நாடு

கவிப்பேரரசு வைரமுத்து நடத்தும் கவிதைப் போட்டி : வெற்றி பெறுபவருக்கு 5 லட்சம் பரிசு..!

1

 கவிஞர் வைரமுத்து பேசி வெளியிட்டுள்ள காணொளியில், “இந்த தலைப்புக்கு ஐந்தெழுத்து; இந்த ஒவ்வொரு எழுத்திலும், இந்த ஒவ்வொரு எழுத்திலும் உள்ளடக்கம் அடங்கியிருக்கிறது. ஐந்து உள்ளடக்கங்களையும், சரியாக கண்டறிப்பவர்களுக்கு பரிசு; ஓர் எழுத்து ஒரு லட்சம் ரூபாய் வீதம், ரூபாய் 5 லட்சம் பரிசு தருகிறோம். பரிசு வெளியீட்டு விழா மேடையில் வழங்கப்படும்.

கவிதைகளை வரும் நவம்பர் 30- ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும், கவிதை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் mahaakavithai.vairamuthu@gmail.com சரியான விடையை சொல்லுங்கள்; ஐந்து லட்சம் அள்ளுங்கள்” என்று அழைப்பு விடுத்துள்ளார்.

Trending News

Latest News

You May Like