1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கு; நாளைக்கு ஒத்திவைப்பு..!

Q

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ஆம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
11 மாதங்களாக சிறையில் உள்ள செந்தில் பாலாஜி, ஜாமீன் கேட்டு உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட செய்யப்பட்டன. மனுக்கள் தள்ளுபடி
இந்நிலையில் அமலாக்கத்துறை கைது நடவடிக்கைக்கு எதிராகவும் மீண்டும் ஜாமீன் கேட்டும் உச்ச நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனுதாக்கல் செய்தார்.
இதனை உச்சநீதிமன்றம் கடந்த மாதம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. அமலாக்கத்துறை சார்பில் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்க எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து மே 15ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, இன்று (மே 15) விசாரணை நடைபெற இருந்த நிலையில், நாளைக்கு (மே 16) ஒத்திவைக்கப்பட்டது.

Trending News

Latest News

You May Like