#JUST IN : நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவிருந்த அண்ணா பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!
அண்ணா பல்கலைக்கழகம் மே 3-ம் தேதி முதல் நடத்தப்படவிருந்த மறுதேர்வுகளை ஒத்திவைத்துள்ளது. மறுதேர்வுக்கான புதிய தேதிகளை பல்கலைக்கழகம் விரைவில் வெளியிடும்
வரும் 4 மற்றும் 5ம் தேதிகள் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் (டிச.4ம் தேதி) நடக்கவிருந்த செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுளது. மிக்ஜாம் புயல் எதிரொலியாலும், அதிகனமழை காரணமாகவும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.