1. Home
  2. தமிழ்நாடு

பெரும் சோகம்..!! காளை முட்டி பலியான பிஞ்சு உயிர்..!

Q

சிவகங்கை சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த போது, வேடிக்கை பார்க்க சென்ற 11 வயது சிறுவன், காளை முட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இங்கு கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் இதுவே முதல் மரணமாகும்.

Trending News

Latest News

You May Like