பெரும் சோகம்..!! காளை முட்டி பலியான பிஞ்சு உயிர்..!
![Q](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/2cfb2973279225dc6bd061cdfcb205ba.jpg?width=836&height=470&resizemode=4)
சிவகங்கை சிராவயல் ஜல்லிக்கட்டு போட்டியில் 271 காளைகள், 81 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்த போது, வேடிக்கை பார்க்க சென்ற 11 வயது சிறுவன், காளை முட்டி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இங்கு கடந்த 3 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு நடைபெற்று வரும் நிலையில் இதுவே முதல் மரணமாகும்.