பிள்ளைகள் நல்ல மார்க் வாங்கணும் ஆசைப்படுறது சரிதான்...அதற்காக இப்படியா ?

முக்கியமாக, ஆபத்தான முறையில் தேர்வு மையத்தின் சுவர்களில் ஏறி, ஆங்காங்கே ஜன்னல் வழியாக மாணவர்களுக்கு பிட் பேப்பர்களை அளித்தனர். இதை அங்கிருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டார். இது பதிவாகி சில நிமிடங்களில் வைரலானது.
video is of Haryana's 10th board exam! Tawadu Exam Center in Nuh district during the Haryana Board Physical Education exam. How the game of imitation was going on without caring for life by climbing the windows. Don't know where the police were ? #Haryana #BoardExams pic.twitter.com/cPbg1dY3FH
— ketan joshi (@KetJoshiEditor) March 6, 2024
இந்த வீடியோ பள்ளிக்கல்வித்துறையின் கவனத்திற்கும் சென்றது. இந்த தேர்வு மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். எந்த சூழ்நிலையிலும் தேர்வில் மோசடி நடக்க இடம் அளிக்க மாட்டோம். இதுபோன்ற மோசடியை தடுப்பதற்காக தேர்வு மையங்களில் போலீஸார் பணியமர்த்தப்படுவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.