1. Home
  2. தமிழ்நாடு

அதிகமான செலவுகளைச் செய்யும் இந்தியர்கள் – IIIT பல்கலையின் அதிர்ச்சி ரிப்போர்ட்!

1

நாடு முழுவதும் அனைத்து தரப்பு மக்களும் வியாபார நிமித்தங்களுக்காக யுபிஐ பேமெண்ட் வழிமுறையை பெருமளவில் பயன்படுத்தி வருகின்றனர். சிறுது கடைகள் முதல் பெரிய கடைகள் வரை எங்கும் யுபிஐ பேமெண்ட் முறை நடைமுறையில் உள்ளது. இது மக்களுக்கு தொகையை செலுத்துவதற்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.

இந்நிலையில் டெல்லியின் இந்திரபிரஸ்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி (ஐஐஐடி) பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், யூபிஐ மூலமாக டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதற்கு எளிதாக உள்ளதால் எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதை கணக்கில் கொள்ளாமல் மக்கள் செலவுகளை செய்கின்றனர். குறிப்பாக இந்தியாவில் 74% பேர் UPI மற்றும் பிற டிஜிட்டல் பேமெண்ட் முறைகளைப் பயன்படுத்துவதன் விளைவாக அதிகமாகச் செலவு செய்வது தெரியவந்துள்ளது.

81% பேர் தினமும் UPI ஐப் பயன்படுத்துகின்றனர், அவர்களில் சராசரியாக 15.7% பேர் தினசரி சராசரி ரூ. 200 செலவு செய்கின்றனர். 

Trending News

Latest News

You May Like