நாளை ஸ்ரீநகர் செல்கிறார் இந்திய ராணுவ தளபதி..!

ராணுவ தளபதி விக்ரம் மிஸ்ரி நாளை ஸ்ரீநகர் சென்று பாதுகாப்பு நிலைமையை ஆய்வு செய்ய உள்ளார். அவரிடம் அங்குள்ள ராணுவ உயர் அதிகாரிகள், காஷ்மீரிலும், எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டிலும் பயங்கரவாதிகளுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க உள்ளார். இந்த கூட்டத்தில் ராஷ்ட்ரீய ரைபிள்ஸ் கமாண்டர்கள் உள்ளிட்ட ராணுவத்தில் உள்ள பல பிரிவுகளின் அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.