1. Home
  2. தமிழ்நாடு

இந்தியாவும், பாகிஸ்தானும் அதிகபட்ச நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும் : ஐநாசெய்தி தொடர்பாளர்..!

1

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான நிலைமையை மிக நெருக்கமாகவும் மிகுந்த கவலையுடனும் ஐநா பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கண்காணித்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அதிகபட்ச கட்டுப்பாட்டை கடைப்பிடிக்கவும், நிலைமை மோசமடையாமல் பார்த்த கொள்ளவும் இருநாடுகளுக்கு குட்டரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like