1. Home
  2. தமிழ்நாடு

சற்று முன் வெளியான முக்கிய அறிவிப்பு : சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்..!

Q

முதல் அமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தி அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு என எல்லாவற்றையை கொண்டு வர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வந்தனா்.

இந்த நிலையில் மத்திய அரசு சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஒப்பதல் அளித்துள்ளது. அடுத்த முறை நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது சாதி வாரி கணக்கு செய்து அறிக்கையாக்கப்படும் என மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like