1. Home
  2. தமிழ்நாடு

வருங்காலத்தில் தேர்தலில் கட்சிக்கு தோல்வி ஏற்பட்டால் அதற்கு நிர்வாகிகளே பொறுப்பு - கார்கே..!

Q

காங்கிரஸ் தலைவர் கார்கே கூறியதாவது: கட்சி கொள்கைகளில் உறுதியாக இருப்பவர்களை ஊக்குவிக்க வேண்டும். கட்சியை பலவீனப்படுத்தும் வகையில் ஓடிப்போனவர்களிடம் இருந்து தள்ளி இருக்க வேண்டும். எதிர்காலத்தில் தோல்வி ஏற்பட்டால், கட்சி நிர்வாகிகளே பொறுப்பு ஏற்க வேண்டும்.

அமெரிக்காவில் இருந்து வெளியேற்றப்படும் இந்தியர்கள் அவமானப்படுத்தப்படுவதை பிரதமரால் தடுக்க முடியவில்லை. இந்தியாவிற்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் நமது பொருட்களுக்கு அமெரிக்கா வரி விதிப்பதை தடுக்க மோடி தவறி விட்டார்.

கட்சியிடம் போதுமான நிதி வசதி இல்லாத சூழ்நிலையிலும் டில்லியில் கடுமையாக போராடினோம். கட்சியை முக்கிய எதிர்க்கட்சியாக மாற்ற நிர்வாகிகள் உழைக்க வேண்டும். இவ்வாறு கார்கே கூறினார்.

Trending News

Latest News

You May Like