1. Home
  2. தமிழ்நாடு

இன்று கரூர் மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு..!

Q

கரூரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு வைகாசி திருவிழா கடந்த 12ம் தேதி தொடங்கி 29ம் தேதி வரை நடக்கிறது.

வைகாசி திருவிழாவின் முக்கிய விழாவான கம்பம் ஆற்றுக்கு அனுப்பும் நிகழ்ச்சி நாளை (29ம் தேதி) நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த நிலையில் கரூர் மாரியம்மன் கோவில் வைகாசி திருவிழாவை முன்னிட்டு இன்று (29ம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜூன் 8ம் தேதி (சனிக்கிழமை) வேலை நாளாக செயல்படும் என கரூர் ஆட்சியர் தங்கவேல் அறிவித்துள்ளார்

Trending News

Latest News

You May Like