நெகிழ்ச்சி சம்பவம் : மாற்றுத்திறனாளி தந்தையை பெருமைப்படுத்திய மகள்..!
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/eb02250ea8986bee1074a4dcfc327722.webp?width=836&height=470&resizemode=4)
பழைய வண்ணாரப்பேட்டை புத்தா தெரு, மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்த மாணவி சந்தோசஷினி, பொதுத் தேர்வில் 488 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். இவரது தந்தை ஒரு மாற்றுத்திறனாளி ஆவார். தாயும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர். குடும்ப வறுமையிலும் படித்து, நல்ல மதிப்பெண்களை பெற்ற அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.