1. Home
  2. தமிழ்நாடு

தமிழகத்தில் குரூப் 1 அதிகாரிகளுக்கு பதவி உயர்வு..!

1

தமிழக காவல்துறையில் குரூப் 1 நிலையில் பணிபுரிந்த அதிகாரிகள் ஐபிஎஸ் ஆக பதவி உயர்வு பெற்றுள்ளனர். அதிலும் குறிப்பாக,
 

  • 2001 பேட்ச் - 2 பேர்
  • 2002 பேட்ச் - 9 பேர்
  • 2003 பேட்ச் - 14 பேர்
  • 2005 பேட்ச் - ஒருவர்


என மொத்தம் 26 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில்

  1. மணி
  2. செல்வகுமார்
  3. சுதாகர்
  4. எஸ்.ஆர்.செந்தில் குமார்
  5. முத்தரசி
  6. பெரோஸ்கான்
  7. அப்துல்லா
  8. சக்திவேல்
  9. நாகஜோதி
  10. ராஜராஜன்
  11. விமலா
  12. சுரேஷ்குமார்
  13. பாஸ்கரன்
  14. சண்முகப் பிரியா
  15. ஜெயக்குமார்
  16. மயில்வாகன்
  17. ஜெயலட்சுமி
  18. சுந்தர வடிவேல்
  19. உமையாள்
  20. சரவணன்
  21. செந்தில் குமார்
  22. மகேந்திரன்
  23. சுப்புலட்சுமி
  24. ராஜன்
  25. செல்வராஜ்
  26. ஸ்டாலின்

இந்த அறிவிப்பால் குரூப் 1 அதிகாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக கடந்த டிசம்பர் 18ஆம் தேதி நடந்த ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்மூலம் 2018 முதல் 2022 வரையிலான பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல் அளித்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like