குட் நியூஸ்..! 1000 லிருந்து 1,200ஆக உதவித்தொகையை உயர்த்திய தமிழக அரசு..!
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கான உதவித் தொகையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது.
* ஓய்வூதியத்தொகை ₹1000லிருந்து ₹1,200ஆகவும், இயற்கை மரணத்திற்கான உதவித் தொகை ₹20,000லிருந்து ₹1,25,000ஆகவும், வாரிய உறுப்பினர்களின் குடும்பத்தை சேர்ந்த 6-9ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ₹1000 உதவித்தொகை வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
கிறித்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியார்கள் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் உதவித் தொகை உயர்த்தி வழங்கப்படும்.#CMMKSTALIN | #TNDIPR | #TNAssembly |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan @GingeeMasthan pic.twitter.com/jad0vk6V5J
— TN DIPR (@TNDIPRNEWS) June 25, 2024