1. Home
  2. தமிழ்நாடு

வீட்டிலிருந்தே ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம்... அதுவும் பிரபல வங்கியில் இருந்து..!

1

பஞ்சாப் நேஷனல் வங்கியில் கடன் வாங்க விரும்பும் நபர்கள் வீட்டில் இருந்தே ஆன்லைன் விண்ணப்பம் மூலம் ரூ. 50,000 முதல் ரூ. 5 லட்சம் வரை கடன் பெறலாம்.இந்தக் கடனுக்கு வங்கிக்குப் போக வேண்டியதில்லை. கடனுக்கு விண்ணப்பித்தவுடன் 15 நாட்களுக்குள் உங்கள் கணக்கிற்கு பணம் வந்து சேரும். இது தவிர நீங்கள் எந்த வகையான ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டியதில்லை. பஞ்சாப் நேஷனல் வங்கி உங்களுக்கு எளிதாக கடன் வழங்குகிறது. 

பஞ்சாப் நேஷனல் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து உங்கள் தேவைக்கேற்ப சரியான தகவலை உள்ளிட்டு தேவையான அனைத்து ஆவணங்களைப் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கடனுக்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, பான் கார்டு, 6 மாத வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் உங்கள் ஆவணங்களில் குடியுரிமைச் சான்றிதழையும் பதிவேற்றம் செய்ய வேண்டும். விண்ணப்ப படிவம் சரிபார்க்கப்பட்டு, எல்லாம் சரியாக இருந்தால் உங்கள் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்படும்.

Trending News

Latest News

You May Like