முன்னாள் தலைமை செயலாளர் எம்.எம். ராஜேந்திரன் மறைவு - மு.க.ஸ்டாலின் இரங்கல்
![1](https://newstm.in/static/c1e/client/106785/uploaded/0a1b47811780ebc34a9fa0acc6630932.webp?width=836&height=470&resizemode=4)
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தேர்ந்த நிர்வாக திறனால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவரும், ஒடிசா மாநில ஆளுநராக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவருமான திரு. M.M. ராஜேந்திரன் அவர்களது மறைவால் வருந்துகிறேன்.
அவரை இழந்து தவிக்கும் குடும்பத்தினருக்கும், அவருடன் பணியாற்றிய இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
தேர்ந்த நிர்வாகத் திறனால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவரும், ஒடிசா மாநில ஆளுநராக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவருமான திரு. M.M. ராஜேந்திரன் அவர்களது மறைவால் வருந்துகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
அவரை இழந்து தவிக்கும்… pic.twitter.com/lLfCBVVpY8
தேர்ந்த நிர்வாகத் திறனால் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் ஆட்சிக்காலத்தில் முத்திரை பதித்தவரும், ஒடிசா மாநில ஆளுநராக ஆக்கப்பூர்வமாகச் செயல்பட்டவருமான திரு. M.M. ராஜேந்திரன் அவர்களது மறைவால் வருந்துகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) December 23, 2023
அவரை இழந்து தவிக்கும்… pic.twitter.com/lLfCBVVpY8