1. Home
  2. தமிழ்நாடு

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்!

இந்தியன் வங்கி முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் காலமானார்!


இந்தியன் வங்கியின் முன்னாள் சேர்மன் கோபாலகிருஷ்ணன் நேற்று இரவு 10.45 மணியளவில் காலமானார். தமிழ்நாடு யாதவ மகா சபையின் தலைவராகவும் திரு.கோபாலகிருஷ்ணன் இருந்தார்.

அவரது இறுதி ஊர்வலம் இன்று மாலை 4 மணிக்கு மேல் சென்னை, மயிலாப்பூரில் உள்ள அவரது இல்லத்தில் இருந்து புறப்பட்டு பெசன்ட்நகர் இடுகாட்டில் நல்லடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like