1. Home
  2. தமிழ்நாடு

“எல்லாம் பண்ணிட்டு விட்டுட்டார்…” ஒப்பந்ததாரர் மீது பெண் பகீர் புகார்!

“எல்லாம் பண்ணிட்டு விட்டுட்டார்…” ஒப்பந்ததாரர் மீது பெண் பகீர் புகார்!


ஒப்பந்ததாரர் ஒருவர் சுமார் ஒரு வருடம் தன்னுடன் உல்லாசமாக இருந்துவிட்டு கைவிட்டதாக அந்தப்பெண் அளித்த புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிரா மாநிலம் ராய்காட்டில் பாட்டில் (34) என்ற கட்டட ஒப்பந்ததாரரிடம் 16 வயது பெண் ஒருவர் கடந்த ஆண்டு வேலைக்கு சேர்ந்தார். இதனையடுத்து அந்த ஒப்பந்ததாரர் அந்த பெண்ணை திருமணம் செய்யாமல் ஒரு ஆண்டு வாழ்ந்து வந்தார்.

“எல்லாம் பண்ணிட்டு விட்டுட்டார்…” ஒப்பந்ததாரர் மீது பெண் பகீர் புகார்!

இந்நிலையில் திடீரென அந்த ஒப்பந்ததாரருக்கு உறவில் சலிப்பு ஏற்பட்டுவிட்டதாக தெரிகிறது. எனவே வீட்டை விட்டு வெளியேறுமாறு அந்த பெண்ணிடம் கூறினார். அதனால் அப்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளானார்.

அதனைத் தொடர்ந்து ஒப்பந்ததாரர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட போலீஸார் ஒப்பந்ததாரரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like